Friday, December 25, 2009

Sayangkan Buku & Pusat Sumber

நல்லாசிரியரின் நல்லியல்புகள்

தோற்றப்பொலிவு
சுறுசுறுப்பு
தூய உள்ளம்
நேரிய வாழ்க்கை
மொழிப் பற்று
மொழிப் புலமை
அறிவாற்றல்
உணர்திறன்
உணர்த்தும் திறன்
கற்பனைத் திறன்
சொல்லும் திறன்
விளக்கும் திறன்
தெளிவுற அறிந்திடுதல்
மாணர்வர்களிடத்து அன்பு
உடன் ஆசிரியர்களிடம் நல்லுறவு
வரலாற்றுணர்வு
அறிவியல் அணுகுமுறை
விழிப்புணர்ச்சி
அறியும் அவா
ஆய்வு வேட்கை
பயிற்றுவித்தலில் ஆர்வம்
காலம் போற்றுதல்
சமூகக் கடமையுணர்வு
வாய்மை
தனித்தன்மை
தலைமைப் பண்பு
வழிகாட்டுதல்
தியாகம்
சான்றான்மை

Siruvar padalgal

Siruvargal katai matrum padalgal

Monday, December 21, 2009

அறத்துப்பால்
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
2.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
9.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.